மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1002 புள்ளிகள் உயர்ந்து 77,907 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் உயர்ந்து 23,644 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.3%க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: