இந்நிலையில், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
The post இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.