தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தென்காசியில் தலா 4 செ.மீ. மழை பதிவு!! Mar 20, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தென்காசி சென்னை செங்கோட்டை குண்டாறு அணை பெச்சிப்பாறை நெல்லை Ad சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி, செங்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 3 செ.மீ., பேச்சிப்பாறை, நெல்லையில் தலா 1செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தென்காசியில் தலா 4 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
போலி ஆவணங்கள் மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலம் அபகரிப்பு குறித்து விசாரிக்க கமிட்டி: பதிவுத்துறை ஐஜி உத்தரவு