கிருஷ்ணர் பஜனை கோயில் அருகில் கழிவுநீர் கால்வாய் மேல் தளம் உடைந்து 5 மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக சென்றால், உடைந்துள்ள குழியில் சிக்கி பலத்த காயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தெரு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பள்ளிப்பட்டு அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.