தொடர்ந்து, 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் அழகு விநாயகருக்கு 4 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, 108 சங்காபிஷேகமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, விநாயகரை வழிபட்டனர். மண்டலாபிஷேகம் முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
The post செம்பாக்கம் அழகு விநாயகருக்கு 4 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம் appeared first on Dinakaran.