இதுதொடர்பாக ஒன்றிய விஜிலென்ஸ் கமிஷன் கடந்த 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி அரசுப் பள்ளிகளில் பொதுப்பணித் துறையால் 2,400 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சிசோடியா துணை முதல்வராகவும், கல்வி அமைச்சராகவும், சத்யேந்தர் ஜெயின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லியில் வகுப்பறை கட்டியதில் ஊழல்; சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி: ஜனாதிபதி உத்தரவு appeared first on Dinakaran.
