இதைத் தொடர்ந்து நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.கோயில் திருவிழாக்களில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது.எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும்,” இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post “கோயில் திருவிழாக்களில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
