அப்போது அபு பர்ஹான் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும், சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு குறித்து கலன்குட்டா காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கி விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல்நிலையத்து அழைத்து வந்தனர். இதனையடுத்து அபு பர்ஹான் அசாமி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
The post சமாஜ்வாடி எம்எல்ஏ மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.
