தமிழக அரசு சார்பில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக இந்த கூட்டத்தில் தேமுதிக சார்பில் பங்கேற்போம். வரும் ஏப்ரல் மாதம் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று சரித்திர சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக நிச்சயம் பங்கேற்கும்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.
