சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வா?

சென்னை: நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி தனியார் நிறுவன பணியாளர்கள் வெளியேறினர். 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையாகவே நில அதிர்வா அல்லது வதந்தியா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வா? appeared first on Dinakaran.

Related Stories: