இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பூங்குன்றன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை. பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி போராட்டம் நடந்தது என்று தெரிவித்தார்.இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.க துணை தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
