ஏற்கனவே காலகாலமாக இருந்து வந்த நடைமுறை. இவ்விஷயம் தொடர்பாக சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை ஏதும் விதிக்கவில்லை. ஆகவே இந்த சட்ட போராட்டம் என்பது இன்று நேற்று அல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கின்ற ஆட்சியாக நிச்சயம் திராவிட மாடல் ஆட்சியினுடைய முதலமைச்சர் அனைத்து வகையிலும் முன்னெடுப்பார் என்றார்.
The post சிதம்பர நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வது காலகாலமாக இருக்கும் நடைமுறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
