750 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்!!

சென்னை : சேப்பாக்கத்தில் விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம் சார்பில் உதவித் தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, டிஜிபி சங்கர் ஜிவால், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்!! appeared first on Dinakaran.

Related Stories: