இதுபற்றி அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சென்று விசாரித்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா, சிகரெட், பீடி புகைத்துவிட்டு குப்பையில் போட்டதால் தீ ஏற்பட்டதா? என்று விசாரிக்கின்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.
