தமிழகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி! Feb 17, 2025 அமைச்சர் முத்துசாமி சென்னை ஈரோடு திருப்பூர் சென்னை: தெரு நாய்களை கட்டுப்படுத்த ஈரோடு, திருப்பூர் ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். The post தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி! appeared first on Dinakaran.
இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!
பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!