தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி!

சென்னை: தெரு நாய்களை கட்டுப்படுத்த ஈரோடு, திருப்பூர் ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

 

The post தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி! appeared first on Dinakaran.

Related Stories: