உலகம் டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை..!! Feb 15, 2025 ஜனிக் சின்னர் இத்தாலி தின மலர் இத்தாலி : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு தடை விதிக்கப்பட்டது. The post டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை..!! appeared first on Dinakaran.
தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல், நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500 சதவீத வரி: மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்; இந்தியாவுக்கு கடும் பாதிப்பு
பால் பவுடரில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவிப்பு.
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்