இந்தியா கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை..!! Feb 15, 2025 கேரளா சாலக்குடி, திருச்சூர் மாவட்டம் தின மலர் கேரளா: திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 லட்சம் கொள்ளை அடித்து சென்றனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.
ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்
மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி: வரும் 24 முதல் அமல்