விஜயகாந்தின் கோட்பாட்டின் படி “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்நாளிலே சூளுரை ஏற்று, நமது கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட அனைவருமே உறுதிமொழி ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேமுதிக கொடி நாள் தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் appeared first on Dinakaran.
