இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியில் ஒற்றுமையின்மை காரணமாகவே டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் சுயநலன்களை விட்டு நாட்டின் நலனுக்கு எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் அடித்தட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்டச் செயலாளர் மன்சூர் நன்றி கூறினார்.
The post ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.
