மவுனி அமாவாசையன்று போன்று இல்லாமல் இந்த முறை வெவ்வேறு படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடினார்கள். அதிகாலையில் நாக சாதுக்கள் உட்பட பல்வேறு அகாராக்கள் திரிவேணி சங்கமத்தில் அமிர்த ஸ்நானம் செய்தனர். காலை 10 மணிக்கு பின் இதர பக்தர்கள் புனித நீராடினார்கள். ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது பூமாரி மொழியப்பட்டது.
The post கும்பமேளாவில் வசந்த பஞ்சமி எந்த தடையும் இன்றி தொடர்ந்த அமிர்த ஸ்நானம் appeared first on Dinakaran.
