இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து. நேற்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை சுமார் 11 மணி நேரம் தாசில்தார் முத்துச்சாமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
The post தாசில்தார் வீட்டில் 11 மணிநேரம் ரெய்டு appeared first on Dinakaran.
