காந்திஜி நினைவு தின நிகழ்ச்சி குறித்த ஆளுநர் ரவி விமர்சனத்திற்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

சென்னை :காந்திஜி நினைவு தின நிகழ்ச்சி குறித்த ஆளுநர் விமர்சனத்துக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியுமா என்று தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பாரம்பரிய காந்தி ஜெயந்தி கொண்டாட்டம், தியாகிகள் நினைவு தின அனுசரிப்பு வழக்கமாக மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பே நடைபெறும். தற்போது மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன் விழாக்கள் நடைபெறுகின்றன,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post காந்திஜி நினைவு தின நிகழ்ச்சி குறித்த ஆளுநர் ரவி விமர்சனத்திற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: