மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 242 கன அடியிலிருந்து 404 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 242 கன அடியிலிருந்து 404 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111.21 அடியாக சரிந்துள்ளது . அணையில் டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 242 கன அடியிலிருந்து 404 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: