சென்னை: சசிகலா தொடங்கியுள்ள கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என அறிவித்தார். கட்சியின் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தை சசிகலா அறிமுகப்படுத்தினார். தொண்டர் ஒருவர் தொடங்கிய அதிமுகவில் எம்ஜிஆர் இணைந்ததை போல நானும் முடிவு எடுத்தேன்.
