இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட பல்வேறு மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இவர்கள் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே நேரத்தில் விபத்தில் பலியான 8 பேரை சடலமாக மீட்டனர். விபத்து நடந்த இடத்தை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சென்று பார்வையிட்டார்.
The post மகாராஷ்டிராவில் பயங்கரம் ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் 8 பேர் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
