பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய முறைப்படி இனிப்பாக அல்வா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். இதில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர்.
The post பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.