உலகம் துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் பலி Dec 24, 2024 விபத்து துருக்கி கரேசி பிலிக்சர், துருக்கி தின மலர் துருக்கி: துருக்கி பிலிகிசர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற இடத்தில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ராணுவத்துக்கான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். The post துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் பலி appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது