தமிழகம் பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு Dec 24, 2024 ராணிப்பேட்டை கில்மின்னல் பிரவீன் வசந்த் தின மலர் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கீழ்மின்னல் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பிரவீன், வசந்த் ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். The post பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்