இது மேலும் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுந்த தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகரும் போது படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை பெய்யும். குறிப்பாக டிச.17, 18 தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக பருவமழை தீவிரமடைந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
