குற்றம் சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது Dec 12, 2024 சென்னை சென்னை சிவன் சென்னை ஒட்டேரி காவல்துறை ஷர்மிளா அரவிந்த் சென்னை: சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரைகள் விற்ற சிவா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அரவிந்த் என்பவரின் மனைவி ஷர்மிளாவை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். The post சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது appeared first on Dinakaran.
வேலூரில் 2வது நாளாக தொடரும் ஈடி சோதனை சிஎம்சி டாக்டர் குடியிருப்பில் போதை பொருட்கள் பறிமுதல்: என்ஐபி போலீசார் நேரில் விசாரணை
சேலத்தில் பரபரப்பு சம்பவம் 5 பேருடன் கள்ளக்காதலால் பெண்ணை கொன்று எரிப்பு: வீட்டு அருகே புதைத்த கணவர், 18 வயது மகன் உள்பட 3 பேர் கைது
பைக்கில் மோதுவது போல் ஓட்டி வருகிறாயே என கேட்ட தகராறில் கல்லால் அடித்து வங்கி ஊழியர், நிதி நிறுவன ஊழியர் படுகொலை: தவெக, பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது; திருவள்ளூர் அருகே பரபரப்பு
தொழிலதிபர்களை மிரட்டி 4.8 கிலோ தங்கம், ரூ.15 கோடி நிலம் மோசடி இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம்: உயர் அதிகாரிகள் பலர் சிக்க வாய்ப்பு
பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலனை வெட்டிய சிறுவன்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்: நாமக்கல் அருகே பரபரப்பு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை; கள்ளக்காதலி உள்பட 9 பேர் கைது: பெண் காவலர்கள் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்: பேஸ்புக் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: ரூ.7 லட்சத்தை திரும்ப தராததால் தீர்த்து கட்டியது அம்பலம்