குற்றம் சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது Dec 12, 2024 சென்னை சென்னை சிவன் சென்னை ஒட்டேரி காவல்துறை ஷர்மிளா அரவிந்த் சென்னை: சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரைகள் விற்ற சிவா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அரவிந்த் என்பவரின் மனைவி ஷர்மிளாவை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். The post சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது appeared first on Dinakaran.
பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார்
நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் சுற்றிவளைப்பு: தப்ப முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு, கத்தி, கோடாரி உள்ளிட்டவை பறிமுதல்
3 பேரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது: தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
ஆந்திராவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்