தமிழகம் திண்டுக்கல்லில் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி..!! Dec 07, 2024 திண்டுக்கல் கலகுத்து நீரோடை சனார்பட்டி கோகுல் யதேஷ்வர் இன்ப்ரஜ் திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கள்ளுக்குத்து ஓடையில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோகுல்(12), யாதேஷ்வர்(8), இன்பராஜ் ஆகியோர் ஓடையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post திண்டுக்கல்லில் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்