ஆவின் பாலகங்களில் நவம்பர் முதல் புதிய வகை குல்பி ஐஸ் அறிமுகம்

சென்னை: தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் வகைகளின் விற்பனை விலையை உயர்த்தியும், குல்பி உள்ளிட்ட சில வகைகளின் விலை குறைக்கப்படவும் உள்ளது. மேலும் புதிய ஐஸ்கிரீம்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது ரூ.30க்கு விற்கப்படும் குல்பி ஐஸ் ஆவின் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் பிற கடைகளில் ரூ.15க்கு கிடைக்கும். பெரிய குல்பியின் விலை ரூ.40 வரை உயரும். 500 மில்லி ஐஸ்கிரீம்கள் ரூ.100 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். அதேபோல் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய இனிப்பு வகைகளை அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது.

The post ஆவின் பாலகங்களில் நவம்பர் முதல் புதிய வகை குல்பி ஐஸ் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: