பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அறிவுரை கழகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காவல் அதிகாரிகள் அனைவரும் பிஸ்டல் துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. குற்றவாளிகளின் உறவினர்களும் வந்திருந்தனர். இதனால் ராயபுரம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில் கைதான 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்: துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு appeared first on Dinakaran.