யமஹா ஆலை ரூ.180 கோடியில் விரிவாக்கம்


சென்னை: .ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி யமஹா விண்ணப்பம் அளித்துள்ளது. ஏற்கனவே ரூ.1789 கோடி முதலீட்டில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 5,203 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது கூடுதலாக ரூ.180 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 431 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

The post யமஹா ஆலை ரூ.180 கோடியில் விரிவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: