மதுரை திருமங்கலம் அருகே லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர்கள் 2 உயிரிழப்பு!

மதுரை: மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதிய விபத்தில் தூய்மை பெண் பணியாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் 3 பேராக வந்தபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

 

The post மதுரை திருமங்கலம் அருகே லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர்கள் 2 உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: