இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரமாக உள்ளதால், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு போட்டி தொடங்கும் என களநடுவர்கள் அறிவித்துள்ளனர்.

The post இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: