சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. காசிமேடு, ராயபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

 

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை! appeared first on Dinakaran.

Related Stories: