தமிழகம் கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் அவதி! Oct 20, 2024 கும்பகோணம் கும்பகோணம்: கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார். முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள். The post கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் அவதி! appeared first on Dinakaran.
போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கட்டுப்பாடு
வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணியை கையில் எடுத்தது சென்னை மாநகராட்சி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் அக்.26 முதல் போக்குவரத்து மாற்றம்: கூடுதல் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு