தேஜ கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாஜ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 1975ம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகளின் மிக பெரிய கூட்டம் இது. இதே போல் ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையையும் ஆதரவையும் தேஜ பெற்றுள்ளது என்று பேசினார் என குறிப்பிட்டுள்ளது.
The post ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி விருப்பம் appeared first on Dinakaran.