டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

The post டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: