ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் சரமாரி கேள்வி

சென்னை: முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன் என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: