மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம் என மதுரை ஆதீனம் பேட்டி

மதுரை: மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம் என மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது எனவும் அவர் பேசியுள்ளார்.

The post மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம் என மதுரை ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: