தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: