தமிழகம் கள்ளக்குறிச்சி அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது Oct 15, 2024 கள்ளக்குறிச்சி சங்கராபுரம் முத்துப்பட்டி சையத் அப்துல் கவிராசன் விஷ்ணு பாரதம் தென்மாறன் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துப்பாண்டி, சையத் அப்துல், கவியரசன், விஷ்ணு பரத், தென்மாறன் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. The post கள்ளக்குறிச்சி அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!
ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம்..!!
முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவிலும் அமைச்சர்கள் ஆய்வு