தமிழகம் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!! Oct 22, 2024 சென்னை அருண் அம்பத்தூர் சித்தார்த் சென்னை : சென்னையில் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 27 கிராம் மெத்தம்பிட்டமின் போதைப் பொருள் வைத்திருந்த அம்பத்தூரைச் சேர்ந்த அருண். சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!
ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம்..!!
முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவிலும் அமைச்சர்கள் ஆய்வு