டிவி நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் பதில்தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்த திருவள்ளூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்தார்.

The post டிவி நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் பதில்தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: