சீமான் மீது வழக்கு பதிவுசெய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவுசெய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டது. தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டது.

The post சீமான் மீது வழக்கு பதிவுசெய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: