ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது….

The post ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: