தமிழகம் சிவகங்கை அருகே மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!! Oct 10, 2024 சிவகங்கை சிவகங்கை மதனகுபட்டி சிங்கம்புணரி மோனிஷா சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மதகுபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷாவை சிங்கம்புணரியைச் சேர்ந்த இளைஞர் காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. The post சிவகங்கை அருகே மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!! appeared first on Dinakaran.
மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்
ஆயுத பூஜை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
துர்காபூஜை, தீபாவளி, சாத் திருவிழாவையொட்டி 2 மாதத்துக்கு 6,556 சிறப்பு ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
செங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம்: அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கடந்த 10, 15 ஆண்டுகளில் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடக்கிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு