முரசொலி செல்வம் மறைவு: சசிகாந்த் செந்தில் இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். முரசொலி செல்வத்தை இழந்து துயருற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: சசிகாந்த் செந்தில் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: